இந்தியா, மே 10 -- மே 7 புதன்கிழமை அதிகாலையில் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கியபோது, இந்திய ஆயுதப் படைகளின் துல்லியமான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த மக்களின் மரணத்துக்குப் பதிவடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத நிலைகளை இந்தியா திடீர் துல்லியத் தாக்குதல்களில் குறிவைத்தது.
மே 7ஆம் தேதி நடந்த இந்த தாக்குதல்களில் பயங்கரவாதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் விவரம் இதோ
மேலும் படிக்க: பாகிஸ்தானின் 3 விமான தளங்களில் தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி
இணைப்பு: லஷ்கர்-இ-தைபா
* மர்காஸ் தைபாவின் பொற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.