இந்தியா, மே 28 -- பள்ளிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. பள்ளி தொடங்கிய பின்னர், குழந்தைகளுக்கு பிடித்தவாறு லஞ்ச் செய்து தர வேண்டும். இல்லையென்றால் கொடுத்து விட்ட உணவு அப்படியே வரும். வழக்கமாக செய்யும் உணவுகளை செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும். புது விதமான உணவுகளை தயாரித்து கொடுக்க முயற்சி செய்யலாம். வித்தியாசமான உணவுகள் தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். வழக்கமான லஞ்ச் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த புது வித லஞ்ச் ட்ரை பண்ணி பாருங்க. ஆந்திரா ஸ்டைலில் சிம்பிள் ஆக செய்யக்கூடிய புலாவ் மற்றும் முட்டை கிரேவி செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | ஆந்திராவின் பாரம்பரிய முறையில் வெஜிடபுள் புலாவ் செஞ்சு சாப்பிடலாமா? இதோ எளிமையான செய்முறை!

ஒரு கப் பாஸ்மதி அரிசி

2...