இந்தியா, மே 16 -- இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது;
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்புகள் நமது தலைமுடியை மட்டுமே காக்கும் என நீங்கள் நினைத்தால் நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம்.
Environmental Science & Technolgy Letters ஆய்விதழில் அழகை பெருக்க, பயன்படுத்தப்படும் வெளிக்கலவை பூச்சுகள் (Lotions), சோப்பு, ஷாம்பு, கண்முடிப்பசை (Eyelash glues) போன்றவை புற்றுநோயை ஏற்படுத்தும் பார்மால்டிகைட் (Formaldehyde) எனும் நச்சு வேதிப்பொருளை மெல்ல வெளியிடும் வேதிப்பொருட்களை அதிகம் கொண்டுள்ளது. (Formaldehyde Releasing Preservatives)
பார்மால்டிகைடை அகில உலக புற்றுநோய் ஆய்வு மையம் (IARC) குரூப்-1 புற்றுநோய் ஏற்படுத்தும் காரணி என வகைப்படுத்தியுள்ளது. அதன் பொருள். அது உறுதியாக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதே.
"Formaldehyde and Formaldehyde releas...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.