இந்தியா, மே 26 -- வேத ஜோதிடத்தில், நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சுப, அசுப பலன்களைத் தருபவராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார். சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தவர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த நாள் புனித நாளாக கருதப்படுகிறது.

அந்தவகையில், மே 27 ஆம் தேதி (நாளை) சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. சனி மகாராஜ் முக்கியமாக இந்த நாளில் வணங்கப்படுகிறார். சனி ஜெயந்தி நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளித்து, சனி பகவானை பூஜித்து வணங்குபவர்களுக்கு, சனி தோஷம் மற்றும் ஏழரை நாட்டு சனி கால இன்னல்கள் நீங்கி, வாழ்க்கையில் இன்பங்கள் அனைத்தையும் பெறலாம்.

மேலும் படிக்க | சனி ஜெயந்தி 2025: நாளை செய்யக்கூடாதவை என்ன? புராணம் கூறும் முக்கிய விசயங்கள் இ...