இந்தியா, மே 15 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம், நிலா சோழனிடையே எப்படி கல்யாணம் நடந்தது; அவர்கள் ஏன் விவாகரத்து முடிவிற்கு வந்தார்கள் உள்ளிட்ட அனைத்தும் எல்லோருக்கும் தெரியவந்தது. இந்த நிலையில் நிலா வீட்டை விட்டு செல்கிறேன் என்று கூறினாள்.

ஆனால், பல்லவனோ நிலா மீது உள்ள பாசத்தில் அழுது கொண்டே இருந்தான். இதைப்பார்த்த நிலாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதிகாலையில் வெளிவாசலைச் சுத்தம் செய்ய சென்றால், மாமனார் துடப்பத்தை வாங்கிக்கொண்டு வீட்டை சுத்தம் செய்தார்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மே 15 எபிசோட்: மாமியாரிடம் சீறிய நந்தினி..கண்டிஷன் போடும் குணசேகரன்!

இப்படி எல்லாமே நிலாவிற்கு எதிராக நடந்து கொண்டிருந்தது; பல்லவனிடம் நிலா தயவு செய்து நீங்கள் வீட்டை விட்டு செல்லக்கூடாது; நீங்கள் வந்த பின்னர் தான் இந்த வீடு கொஞ்சமாவது ...