டெல்லி, மார்ச் 23 -- டெல்லி துணைவேந்தர் அனு சிங் லாதரின் குடியரசு தின உரையை விமர்சித்த எம்.ஏ இரண்டாம் ஆண்டு மாணவியை டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக அகில இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இடதுசாரி மாணவர் அமைப்பின் ஒரு ஆர்வலரான அந்த குளோபல் ஸ்டடீஸ் மாணவி, ஒரு முழு செமஸ்டர் காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பல்கலைக்கழகத்தின் எந்த வளாகத்திலும் நுழைய தடை விதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | Delimitation : 'மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் தான் தொகுதி வரையறை நடக்கும்' கபில் சிபில்!
பல்கலைக்கழக நிர்வாகம், மார்ச் 21 தேதியிட்ட இடைநீக்க உத்தரவில், "நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக இழிவான மற்றும் மரியாதையற்ற மொழியைப் பகிர்வது சம்பந்தப்பட்ட ஒழுக்கமற்ற செயலுக்காக" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் க...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.