இந்தியா, மே 26 -- தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்ட கிராமங்களில் ஏதேனும் விழா நாட்கள் என்றால் கிடாவெட்டு எனும் ஒரு நிகழ்வு நடக்கும். அது காதணி விழா, கோயில் திருவிழா, திருமண விழா என பல நிகழ்வுகளில் நடக்கும். உறவுகள் கூடி ஒரு ஆட்டினை வெட்டி அதனை முழுவதுமாக சமைத்து சாப்பிடுவது தான் அந்த விழாவின் சிறப்பு. இவ்வாறு செய்யும் போது கறி மீதமாகி விடுவது வழக்கம். மீதமான கறியை உப்புக்கறி செய்து வைத்து சாப்பிடுவார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும். காலப்போக்கில் இது குறைந்து வருகிறது. வீட்டிலேயே எளிமையாக உப்புக்கறி செய்து சாப்பிடலாம். இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | சிக்கன் ஒயிட் குருமா செஞ்சு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்! அசத்தலான ரெசிபி உள்ளே!

அரை கிலோ கறி (சிக்கன் அல்லது மட்டன் அல்லது பீஃப் )

கால்...