இந்தியா, மார்ச் 24 -- அண்ணா சீரியல் மார்ச் 24 எபிசோட்: சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சண்முகம் பரணி பீச்சுக்கு சென்றிருக்க பெரிய அலை, பரணியை கீழே தள்ளிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் மார்ச் 24 எபிசோட்: கடத்தப்பட்ட மகேஷ்.. கார்த்திக் மீது பழி போடும் ரேவதி! - நடந்தது என்ன?
பரணி கீழே விழ சண்முகம் அவளுக்கு என்னாச்சு என்று அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து இருவரும் பீச்சில் ஓடி பிடித்து விளையாடி நெருக்கமாகின்றனர்.
அதன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.