இந்தியா, ஜூன் 5 -- அண்ணா சீரியல் ஜூன் 5 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் தூக்கு கயிறுடன் வந்து சௌந்தரபாண்டிக்கு மரண பயத்தை காட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..

அதாவது, முத்துப்பாண்டி சண்முகத்திடம் இருந்து சுதந்திர பாண்டியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வர இங்கே பாக்கியம் மற்றும் இசக்கி என இருவரும் சேர்ந்து சௌந்தரபாண்டியை அடி வெளுத்தெடுக்கின்றனர்.

முத்துப்பாண்டி இவர்களிடம் இருந்தும் சௌந்தரபாண்டியை காப்பாற்றி இனிமே ஏதாவது செஞ்சா நானே சும்மா விடமா...