இந்தியா, ஏப்ரல் 15 -- அண்ணா சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: கச்சிதமாக வரைந்து முடித்த கனி.. சண்முகத்தின் தரமான திட்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா சந்தேப்படும் மொட்டையன் குறித்து சொல்ல சொல்ல கனி அதனை வரைந்து முடித்தாள். நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | Good Bad Ugly Update: குட் பேட் அக்லி பாடல்களில் இளையராஜாவுக்கு ராயல்டியா? - காப்புரிமை சட்டம் சொல்வதென்ன? - விளக்கம்!
அதாவது, கனி அப்படியே சரியாக வரைந்திருக்க, வீரா இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறாள். விடிவதற்குள் அவனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.