இந்தியா, ஏப்ரல் 9 -- இசக்கிக்கு மருந்து கொடுக்கும் பாக்கியம்.. முத்துப்பாண்டி போட்ட கண்டிஷன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், வைஜெயந்தி வீரா மீது ஒரு FIR-ஐ போட்டு போலீஸ் வேலைக்கு வர முடியாதபடி செய்வதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 09 எபிசோட்: சாமுண்டீஸ்வரி கொடுத்த ஷாக்.. நகரும் கார்த்திக்..பதறும் அபிராமி!
அதாவது, கௌதம் அவளை வேலைக்கு வராமல் பண்ணா மட்டும் போதுமா? அதோட விட கூடாது என கோபப்படுகிறான். பிறகு பாட்டி, வைஜெயந்தி உள்ளே சென்றதும், நீ எதுக்கு உன் அம்மா ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.