Hyderabad, மே 20 -- சில நேரங்களில் நமக்கு தெரியாமல் நடக்கும் விஷயங்கள் உள்ளன, அவற்றின் பின்னால் அர்த்தங்கள் உள்ளன. கனவுகள் அல்லது பல்லி விழுவது போன்ற விஷயங்களுக்குப் பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும், அறிகுறிகள் இருப்பதாகவும் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
சில நேரங்களில் நமக்கு தெரியாமலேயே நம் கண்கள் தானாகவே துடிக்கும். கண்கள் துடிக்கும் போது என்ன அடையாளம் என்பதை அறிவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது வலது கண் துடித்தாக அதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன, அது எதை வெளிப்படுத்துகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு பெண்ணுக்கு வலது கண் துடிப்பது நடந்தால், அவர் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது குடும்பத்தில் கடினமான பிரச்னைகள், மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். அத...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.