இந்தியா, மே 6 -- ஊர்வசியின் முதல் காதல் முறிந்த கதை குறித்து ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு செய்யாறு பாலு பேசி இருக்கிறார். அவர் பேசும் போது, "ஊர்வசி முதலாவதாக நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டது, அப்போது திரைத்துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

பொதுவாக சினிமாத்துறையில் திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் சரியும். முன்பு போல பட வாய்ப்புகள் வராது. அதுவும் அவர் சிறிது காலம் ஊர்வசி, திரைத்துறையை விட்டு சென்றதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

சிறிய காலத்திலேயே ஊர்வசிக்கும், ஜெயந்திற்க்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் முற்றி, விவாகரத்து செய்துவிடலாம் என்ற புள்ளிக்கு சென்று விட்டது. அந்த சமயத்தில் ஊர்வசி பேட்டி ஒன்றை கொடுத்த ஞாபகம் இருக்கிறது.

அந்த பேட்ட...